தமிழ் செய்திகள்

Sunday, May 1, 2011

ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொலை


ஒசாமா பின்லேடன் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஓபரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

No comments:

Post a Comment