தமிழ் செய்திகள்

Wednesday, May 19, 2010

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் 14 பேர் பலி; நான்கு லட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் மழையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமான
 இதுவரை 14 போ் பலியாகியுள்ளதுடன், சுமார் நான்கு லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை தேசிய அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ளது.

பலயாகியுள்ள 14 பேரில் 7 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்த்தவர்கள் என
தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்றும் கடும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது

Followers