tag:blogger.com,1999:blog-42669129903515034492024-03-05T18:06:30.578-08:00தமிழ் செய்திகள் - உலகம்,தொழிநுட்பம்,Unknownnoreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-44994789570034538132011-05-01T22:58:00.001-07:002011-05-01T22:59:17.438-07:00ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொலை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYCWTOBVXTuOCEiaLhiSWiepk0jmYqYbTEUv1bmo8VP8_JcyUDKyd29-lhyjo0N7epfx726beb0w6TUbT9XNNVW4OOjm7jy0DOwHAzaKiVj3g8H9ZbStGNAeOnAqyfFRIbuyheQnBpHg/s1600/02binladen4_683-custom6.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 184px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYCWTOBVXTuOCEiaLhiSWiepk0jmYqYbTEUv1bmo8VP8_JcyUDKyd29-lhyjo0N7epfx726beb0w6TUbT9XNNVW4OOjm7jy0DOwHAzaKiVj3g8H9ZbStGNAeOnAqyfFRIbuyheQnBpHg/s400/02binladen4_683-custom6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5601994340781603058" /></a><br />ஒசாமா பின்லேடன் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.<br /><br />ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஓபரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-65610651850548510312011-04-29T23:03:00.000-07:002011-04-29T23:08:59.005-07:00சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு<span style="font-weight:bold;">: விக்கிலீக்ஸ் நிறுவனர்</span><br /><br />சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.<br />இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.<br /><br />சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும் கண்டேன். விரைவில் அந்த பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவோம். கறுப்புப் பண விவகாரத்தில் இந்திய அரசு மெத்தனமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஜெர்மன் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் ஜெர்மன் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. எனினும், ஜெர்மனை விட இந்தியர்களின் பணமே சுவிஸ் வங்கிகளில் அதிகமாக பதுக்கப்பட்டுள்ளது." என்று அசாஞ்ஜே கூறியுள்ளார்.<br /><br />ஜுலியன் அசாஞ்ஜேவின் தகவலால், சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.<br /><br /><img src="http://img2.allvoices.com/thumbs/event/900/570/75481152-wikileaks-india.jpg"/>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-47574178155984324492010-08-21T07:21:00.000-07:002010-08-21T07:23:12.189-07:00போலி சாமியார் வரிசையில் சாய் பாபா (வீடியோ இணைப்பு)<object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/EwOecpMkHH0?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/EwOecpMkHH0?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/C9QqaPbFE78?fs=1&hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/C9QqaPbFE78?fs=1&hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object><br /><br /><br />போலி சாமியார் வரிசையில் சாய் பாபா இந்தியாவில் போலி சாமியார்கள் தமது சுகபோக வாழ்க்கைக்காக அப்பாவி மக்களை சில தந்திரோபயங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது சகஜமாகிவிட்டது. மக்களும் அதை நம்பி தமது பணங்களை விரயம் செய்கின்றனர்.<br /><br />பூமியில் கடவுளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை.என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும்.கடவுள் என்ற ஒரு சக்தி உருவம் அற்ற நிலையில்இருபது உண்மை.<br /><br />நாம் எம்மை நாமே தூய்மை படுத்துவதன் மூலம் அந்த சக்தியின் பயன்பாட்டை உணரமுடியுமே தவிர காண முடியாது என்பதுதான் உண்மை.<br /><br />குறிப்பாக ஆசியா நாடுகளில் இவ்வாறான போலி சாமியர்களினால் மக்களின் பணம் மற்றும் நேரங்கள் வீணடிக்க படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.<br /><br />மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அவசியம்.போலி சாமியார்களின் அரசியல் செல்வாக்கினால் அவர்கள் தண்டிக்கபடுவதில்லை.<br /><br />வீடியோ இதற்க்கு நல்ல உதாரணமாக அமைகின்றதுUnknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-61820612326092529262010-08-03T23:32:00.000-07:002010-08-03T23:37:09.570-07:00பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் : சாயீதா வார்சி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA3upbF69ft3au2GwPv3EOgszGRnj2mLqIkSluCUBKvqT3DcCs66hn66VYqIfuGvzqF21HloYlXmpJEHnlviVjXGphb4xJ_iIjE3pc0fRZQKKnuUvuCVrECJCCCBSG6qFWXftwVHERZfI/s1600/Al-Islah+Muslim+Girls'+School+is+privately-run+and+has+nearly+200+students.jpg"><img style="cursor: pointer; width: 468px; height: 286px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA3upbF69ft3au2GwPv3EOgszGRnj2mLqIkSluCUBKvqT3DcCs66hn66VYqIfuGvzqF21HloYlXmpJEHnlviVjXGphb4xJ_iIjE3pc0fRZQKKnuUvuCVrECJCCCBSG6qFWXftwVHERZfI/s1600/Al-Islah+Muslim+Girls'+School+is+privately-run+and+has+nearly+200+students.jpg" alt="" border="0" /></a><br /><br />பிரித்தானியாவில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது எந்த வகையிலும் அவர்களின் சுதந்திரத்தை பாதிக்காது. எனவே இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார் முதல் முஸ்லிம் காபினெட் அமைச்சரான வார்சி.<p>பர்தா முகத்தை மூடும் படியான ஆடையாக இருப்பதாலும் ஆண்கள் கட்டுப்படுத்துவதாலேயே இஸ்லாமிய பெண்கள் அதனை அணிகின்றனர் என கடந்த மாதம் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டதில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். </p> <p>இதனால் பெல்ஜியம் , பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து பிரித்தானியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிய தடை வரக் கூடும் என்ற சர்ச்சை நிலவி வந்தது. பின்னர் குடிவரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரீன் பிரித்தானியாவில் பர்தா அணிய தடை விதிக்கப்படாது என அறிவித்ததன் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. </p> <p>ஆண்கள் கட்டாயத்தின் பேரில் மட்டும் பெண்கள் பர்தா அணிவதில்லை. பல இஸ்லாமிய பெண்கள் பர்தாவை விரும்பியே அணிகின்றனர். எனவே பர்தா அணிய தடை விதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைச்சர் ஒருவரே தற்போது நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-63379493686548728952010-08-02T22:35:00.000-07:002010-08-02T22:38:28.946-07:00மீண்டும் ஆக்கிரமிக்கும் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்'<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.z9tech.com/photos/thumbs/internet/internet_explorer_logo.jpg"><img style="cursor: pointer; width: 116px; height: 83px;" src="http://www.z9tech.com/photos/thumbs/internet/internet_explorer_logo.jpg" alt="" border="0" /></a><br /><br /><span style="font-size:100%;">பிரபல கணனி இயங்குதளமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' உலகளாவியரீதியில் அதிகமாக உபயோகிக்கப்படும் கணனி இயங்குதளமாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.</span><p><span style="font-size:100%;">தற்போதைய சந்தை நிலவரப்படி மற்றைய முன்னணி இயங்குதளங்களான ' மொஸிலா பயர் பொக்ஸ் ' மற்றும் ' கூகுள் குரோம் ' ஆகியவற்றை ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' பின்தள்ளியுள்ளது. </span></p> <p><span style="font-size:100%;">மேலும் உலகில் வேகமாக வளர்ந்துவரும் இயங்குதளமாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' தொகுப்பு விளங்குகின்றது. </span></p> <p><span style="font-size:100%;">புதிய இணைய அறிக்கைகளின் படி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' இன் இயங்குதள சந்தைப்பங்கு ஜூலை மாதமளவில் 0.42 % வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி இயங்குதள சந்தையில் அதன் மொத்த பங்கு 60.74% வீதமாகவுள்ளது. </span></p> <p><span style="font-size:100%;">அதற்கு அடுத்த இடங்களிலுள்ள ' பயர்பொக்ஸ் ' மற்றும் ' கூகுள்குரோம் ' இயங்குதளங்களின் சந்தைப்பங்குகள் முறையே 0.9% மற்றும் 0.08% வீதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. </span></p> <p><span style="font-size:100%;">இந் நிலையில் அப்பிளின் ' சபாரி ' இயங்குதளத்தின் சந்தைப்பங்கு 0.24% வீதத்தினால் அதிகரித்துள்ளது. </span></p> <p><span style="font-size:100%;">அனைவரும் எதிர்ப்பார்க்காதவகையில் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' இயங்குதளத்தின் உலகளாவிய பாவணை 0.98% வீதத்தினால் அதிகரித்துள்ளதோடு இதன் மொத்த உலகளாவிய பாவணைவீதம் 30% உள்ளதும் குறிப்பிடத்தக்கது. </span></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-52575201198222587232010-08-01T23:07:00.000-07:002010-08-01T23:08:34.204-07:00பான் கீ மூனின் நிபுணர் குழு தமது உத்தியோகபூர்வ அமர்வுகளை ஆரம்பிக்கிறது<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilwin.org/photos/thumbs/other_vip/marzuki_darusman.jpg"><img style="cursor: pointer; width: 100px; height: 75px;" src="http://www.tamilwin.org/photos/thumbs/other_vip/marzuki_darusman.jpg" alt="" border="0" /></a><br /><br />ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர் குற்றம் தொடர்பில் அமைத்துள்ள நிபுணர் குழு, தமது உத்தியோகபூர்வ அமர்வுகளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நடத்தவுள்ளது. <p>பான் கீ மூனின் உதவி பேச்சாளர் சௌங்கா சொய் இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், நிபுணர் குழு தமது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த பின்னர் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p> <p>2009 ஆம் ஆண்டு இலங்கையின் வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றம் உட்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவே இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p> <p>இந்தநிலையில் குறித்த நிபுணர் குழு மனித உரிமை மீறல்கள் குறித்து எந்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக பேச்சாளரிடம் கேட்டபோது அவர் அதனைக் கூற மறுத்துவிட்டார்.</p> <p>எனினும் தமது பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்ட பேச்சாளர் சொய், இலங்கை அரசாங்கம் தமது விசாரணைகளுக்காக இந்த அறிக்கையின் பரிந்துரைகள் தேவையென கருதுமானால் அதற்கும் இறுதியறிக்கை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-41957581933898924162010-07-21T23:10:00.001-07:002010-07-21T23:11:12.901-07:00ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்பு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilwin.org/photos/thumbs/srilanka/president/mahindapalaz.jpg"><img style="cursor: pointer; width: 117px; height: 96px;" src="http://www.tamilwin.org/photos/thumbs/srilanka/president/mahindapalaz.jpg" alt="" border="0" /></a><br /><br />இலங்கையில் கடந்த ஆண்டு தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐ.நா.நிபுணர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.<br /> <p>அதே நேரத்தில் சூடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கறுப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது. </p> <p>அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம். </p> <p>அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளது. </p> <p>இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்த வழக்கு நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தார். </p> <p>அவர் மேலும், ‘’ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சவின் போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்’’ என்று தெரிவித்தார்.</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-77764009469384360112010-07-13T23:28:00.001-07:002010-07-13T23:29:32.677-07:00மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.z9tech.com/photos/thumbs/computer/microsoft_pc.jpg"><img style="cursor: pointer; width: 256px; height: 192px;" src="http://www.z9tech.com/photos/thumbs/computer/microsoft_pc.jpg" alt="" border="0" /></a><br /><br />மைக்ரோ சொஃப்ட்(microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் tablet pc க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது.<p>இது ஸ்மார்ட்(smart) சாதன பாவனையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பை தனது வியாபார பங்காளர்களுடன் இடம்பெற்ற மகாநாட்டில் வெளியிட்டிருந்தது. இங்கு Hp, Asus, Dell, Samsung, Toshiba, and Sony போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.</p> Apple நிறுவனத்தின் ipad வெளியாகி 80 நாட்களுக்குள் 3 மில்லியன் விற்றுத்தீர்ந்த நிலையில் இந்த அறிவிப்பானது மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-42596920816777498542010-07-09T20:38:00.000-07:002010-07-09T20:40:28.321-07:00கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://sushantskoltey.files.wordpress.com/2010/03/virus-alert-sign.jpg"><img style="cursor: pointer; width: 250px; height: 250px;" src="http://sushantskoltey.files.wordpress.com/2010/03/virus-alert-sign.jpg" alt="" border="0" /></a>கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?<p><strong>1. Boot Sector Viruses:</strong></p> <p>அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.</p> <p><strong>2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:</strong></p> <p>இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.</p> <p><strong>3. Stealthy Virus:</strong></p> <p>இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.</p> <p><strong>4. MultiPartite:</strong></p> <p>இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.</p> <p><strong>5. Polymorphic:</strong></p> <p>பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.</p> <p><strong>6. Macro</strong></p> <p>மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-64283950295619076642010-07-05T23:09:00.000-07:002010-07-05T23:19:36.221-07:00விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?!<img src="http://www.z9tech.com/photos/thumbs/software/windows7.jpg" id="thumblwb" /><br />விண்டோஸ் 7 இயங்குதளம் (Operating System) கடந்த அக்டோபர் 22 2009 அன்று வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 வெளியிடப்பட்ட 6 மாதங்களில் உலகத்தில் 10 ல் ஒரு கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமாக மாறியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.<p>இயங்குதள வரலாற்றில், விண்டோஸ் 7 தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் செய்யபட போகும் இயங்குதளமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது. </p> <p>மைக்ரோசாப்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், $14.5 bn மார்ச் 31 வரையுள்ள காலாண்டிற்கான வருவாயாக தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவன தலைமை கணக்கு அலுவலர் (CFO) Peter Klein “continues to be a growth engine” என்றும் கூறியுள்ளார். </p> <p>பெரும்பாலான முன்னணி கணினி நிறுவனங்கள் விண்டோஸ் 7 ஐ தங்கள் கணினிகளுக்கு இயங்கு தளமாக்க (OS) திட்டமிட்டுள்ளனர். </p> <p>விண்டோஸ் 7 இதற்கு முந்தய version விஸ்டாவை விட மிகவும் எளிதாக மற்றும் வேகமாக இயங்கும் தளமாக (OS) இருப்பதே இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-60532639849314115102010-06-16T23:39:00.000-07:002010-06-16T23:45:57.269-07:00உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.z9world.com/photos/thumbs/2010/06/diamond_heists.jpg"><img style="cursor: pointer; width: 100px; height: 76px;" src="http://www.z9world.com/photos/thumbs/2010/06/diamond_heists.jpg" alt="" border="0" /></a><br />உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான்.<p>அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. </p> <p>போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ‘ஸ்மெல் பண்ணவர்கள்’ அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர். </p> <p>இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.’இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்’ என்கிறார் ஒரு அதிகாரி. </p> <p>லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா. </p> <p>ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,</p> <p>”ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம். </p> <p>இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது… விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல…பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). </p> <p>ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள ‘பில்லியன் டாலர் கேள்வி’!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் ‘ட்ரில்லியன் டாலர் கேள்வி!’ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை.<br />நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள். </p> <p>ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.’Unobtanium’ என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் ‘அவ்தார்’ என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். </p> <p>3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-74676752508713160052010-05-22T10:45:00.000-07:002010-05-22T10:47:23.423-07:00விமான விபத்தில் 158 பேர் பலிகர்நாடகத்தில் விமான விபத்தில் 158 பேர் பலி<br /><br /><table id="nin_full" width="100%" border="0" cellpadding="0" cellspacing="0"><tbody><tr><td id="date"><br /></td></tr> <tr><td id="brief"><img src="http://www.newindianews.net/photos/thumbs/others/crashed-plane.jpg" id="thumblwb" /><br /><br />துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ஓடுதளத்தை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.</td></tr> <tr><td id="remainder">இன்று காலை ஆறரை மணியளவில் இந்த கோரச் சம்பவம் நடந்தது.<br /><br />விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,<br /><br />விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது.<br /><br />காலை 6.03 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம், ரன்வேயை விட்டு விலகி ஓடி விபத்துக்குள்ளானது.<br /><br />இதில் விமானம் வெடித்துச் சிதறியது. விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.<br /><br />விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தெரியவில்லை. பல்வேறு தகவல்களை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.<br /><br />ரன்வேயில் அது இறங்கியபோது படு வேகமாக விமானம் சென்றதால் அதில் தீப்பிடித்துக் கொண்டது. சில விநாடிகளில் விமானம் வெடித்துச் சிதறியது.<br /><br />போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்து க்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.<br /><br />அதேசமயம், விமானியின் தவறே இதற்குக் காரணம் என்றும் முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. பைலட் செர்பியாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.</td></tr></tbody></table>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-24809360980715519252010-05-19T08:26:00.000-07:002010-05-19T08:34:38.966-07:00இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் 14 பேர் பலி; நான்கு லட்சம் பேர் பாதிப்புஇலங்கையில் மழையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமான<br /><pre id="line157"> இதுவரை 14 போ் பலியாகியுள்ளதுடன், சுமார் நான்கு லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனர்.<br />இந்த தகவலை தேசிய அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ளது.<br /><br />பலயாகியுள்ள 14 பேரில் 7 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்த்தவர்கள் என<br />தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்றும் கடும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது<!--<span class="end-tag"><br />இதனிடையே, கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று அதிகாலை கடும் மழை பெய்துள்ளது.<br />இதன் காரணமாக ஜாஎல&<span class="entity">nbsp;</span>பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருந்து கட்டுநாயக்க<br />வானூர்தி தளத்திற்கு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக<br />தெரிவிக்கப்படுகிறது.<br /><br />இதேவேளை, மத்திய மாகாணத்தில் நேற்று நண்பகல் முதல் கடும் மழை<br />பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.<!--<span class="end-tag"><br />மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில்<br />நேற்று முதல் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது.<!--<span class="end-tag"><br />இந்த மழையினால் ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன.<br />அத்துடன் நீரேந்தும் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களிலும் நீர் நிறையத்<br />தொடங்கியுள்ளன.இதனால் இவற்றிற்கு அருகாமையில் வசிக்கும் மக்களை<br />எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.<br /></pre><pre id="line164">அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதனால்<br />மக்களை எந்தநேரமும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.<!--<span class="end-tag"><br />மஸ்கெலியா கவரவில் கிரீன்லைன் தமிழர் குடியிருப்புகளில் நேற்று ஏற்பட்ட<br />வெள்ளப்பெருக்கு காரணமான ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.<br />இவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.<br />தமிழர்கள் வசிக்கும் சாமிமலை அப்கொட் கீழ் பிரிவைச் சேர்ந்த 24 வீடுகள்<br />வெள்ளப்பாதிப்பு உள்ளகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. <!--<span class="end-tag"><br />இதன் காரணமாக 36 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே லக்சபான<br />நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, இரண்டு வான் கதவுகள்<br />திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.<!--<span class="end-tag"><br />இதன் காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயரலாம் என அச்சம்<br />வெளியிடப்பட்டுள்ளது.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiImqh0ZlHvTtrSHF4M_IE9oxIdKPw5PWZaVHAoWw4N2Q111UaKskIBMqMM3iT6y37sez5KJ_-Z1mqa32wRIQCc2hoIMTHctEpmxB7-G6ajH22LL2IAOate-cf94x9b0PIbR4FcyXSvjQ/s1600/rain_05.jpg"><img style="cursor: pointer; width: 400px; height: 264px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiImqh0ZlHvTtrSHF4M_IE9oxIdKPw5PWZaVHAoWw4N2Q111UaKskIBMqMM3iT6y37sez5KJ_-Z1mqa32wRIQCc2hoIMTHctEpmxB7-G6ajH22LL2IAOate-cf94x9b0PIbR4FcyXSvjQ/s400/rain_05.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5473004501530609042" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWGdhsGbiLuMmeWBOIYxzgECupfUbeGdBYvnU1b-fenIG6i75-x7MF1z5kU7s7wQlQ1c1IthWPqBXMDGF1u5xlfLkmAU0X9vMoKftTJBO1KgrfKHjzyYmFVJUL4L2BOGu_bg_a5WIwSg/s1600/rain_04.jpg"><img style="cursor: pointer; width: 400px; height: 264px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWGdhsGbiLuMmeWBOIYxzgECupfUbeGdBYvnU1b-fenIG6i75-x7MF1z5kU7s7wQlQ1c1IthWPqBXMDGF1u5xlfLkmAU0X9vMoKftTJBO1KgrfKHjzyYmFVJUL4L2BOGu_bg_a5WIwSg/s400/rain_04.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5473004497387908386" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrHj0PSX3SteWAyfliG_vJlhpaj1Fuu0ezVDhcIvdtI7inN3geY5IMu2VM9iY9MYLi-3Z5FvfU5iSWXvfQHfN0YTCJTqIi1XABQ1Na0UFoKg285qq6ZO5t5aoGi6IMdKebOjYR_ADKWQ/s1600/rain_03.jpg"><img style="cursor: pointer; width: 400px; height: 264px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrHj0PSX3SteWAyfliG_vJlhpaj1Fuu0ezVDhcIvdtI7inN3geY5IMu2VM9iY9MYLi-3Z5FvfU5iSWXvfQHfN0YTCJTqIi1XABQ1Na0UFoKg285qq6ZO5t5aoGi6IMdKebOjYR_ADKWQ/s400/rain_03.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5473004488643531938" border="0" /></a><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixmVl7ZlDU4QveyZmYUZwVBxEZW0CgNwJ-NtshAGzeBptwE5opVM3xoZ1TGhLDlMzqslXr0WivpE7l0RUpGG8xMF0bYbr4fuDGnHr-svRmXTWVwB7mOUFt78NKCMmopuB_p-8aUh8bXw/s1600/rain_01.jpg"><img style="cursor: pointer; width: 400px; height: 264px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixmVl7ZlDU4QveyZmYUZwVBxEZW0CgNwJ-NtshAGzeBptwE5opVM3xoZ1TGhLDlMzqslXr0WivpE7l0RUpGG8xMF0bYbr4fuDGnHr-svRmXTWVwB7mOUFt78NKCMmopuB_p-8aUh8bXw/s400/rain_01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5473004479216373906" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0Dhg8ts_TiJlDa0FIvuVTXY2i_wVY3TFoZsPXOAoTWi917FZpeppkmiR2pFQfJK-k7GlDAWugndMrhew4Ag1DO8fA-aX-xzmq8vsoovi5aLvl4yizgN8EmbkjAABq5U6S-gfkEhDNzw/s1600/rain_02.jpg"><img style="cursor: pointer; width: 400px; height: 264px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0Dhg8ts_TiJlDa0FIvuVTXY2i_wVY3TFoZsPXOAoTWi917FZpeppkmiR2pFQfJK-k7GlDAWugndMrhew4Ag1DO8fA-aX-xzmq8vsoovi5aLvl4yizgN8EmbkjAABq5U6S-gfkEhDNzw/s400/rain_02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5473004481518239298" border="0" /></a><br /></pre>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-90606570901074516952010-04-24T22:51:00.000-07:002010-04-24T22:54:06.601-07:00இன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்<table id="nin_full" width="100%" border="0" cellpadding="0" cellspacing="0"><tbody><tr><td id="heading"><br /></td></tr><tr><td id="date"><br /></td></tr> <tr><td id="full"><img src="http://www.z9tech.com/photos/thumbs/internet/internet_users.jpg" id="thumblwb" />இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் அடிக்கடி சில போலியான செய்திகள், தகவல்கள் நம்மை அச்சுறுத்தி உடனே செயல்பட வைக்கும் வகையில் வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. <p>இந்த செய்திகள் பலவகைப்படும். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்க்கலாம். இவை எல்லாமே பாப் அப் விண்டோக்களில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவதை அறியவில்லையா? வைரஸ் பாதித்துள்ளது. </p> <p>ஒரு அப்டேட் செய்திட வேண்டும். ட்ரோஜன் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும், வைரஸ் நீக்கப்படும். </p> <p>இவற்றைப் படித்த நாம் அனைவருமே சிறிது கலவரப்படுவோம். உடனே செயல்பட்டு லிங்க்கில் கிளிக் செய்து வைரஸை இலவசமாக நீக்க முயற்சிக்க ஆசைப்படுவோம். </p> <p>இன்னும் சில செய்திகள், பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வந்தது போல் காட்டப்படும். அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி தரப்பட்டிருக்கும். நிறுவனத்தின் முகவரி தானே, சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணி கிளிக் செய்திடுவோம். </p> <p>ஆனால் ஒரு சிறு எழுத்தை மாற்றி வேறு ஒரு வெப்சைட் செல்வோம். அங்கும் நிறுவனத்தின் வெப்சைட் சாயலில் வெப்சைட் காட்டப்பட்டு நாம் மாட்டிக் கொள்வோம். </p> <p>இது போன்ற செய்திகளை நம்பி நாம் செயல்படுகையில் நம் கம்ப்யூட்டரைக் கையகப்படுத்தும் வகையில் புரோகிராம்கள் பதியப்படலாம். பின் நம் பெர்சனல் தகவல்கள் அனைத்தும், அந்த புரோகிராமினை அனுப்பியவர்கள் கைகளுக்குச் சென்றுவிடும். </p> <p>அல்லது கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது? </p> <p>முதலில் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், லிங்க் ஆகத் தரப்பட்டிருக்கும் இடம் அருகே கர்சரைக் கொண்டு செல்ல வேண்டாம். எங்கும் கிளிக் செய்திட வேண்டாம். உடனே மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்க ஆரம்பிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தும் வழி எதுவும் திரையில் கிடைக்காது. </p> <p>1. ஆல்ட் + எப்4 (Alt+F4) கீகளை சேர்த்து அழுத்தினால், இந்த எச்சரிக்கை செய்தி தரும் கட்டம் மறைந்துவிடும். அல்லது பிரவுசரே மறைந்துவிடலாம். பின் மீண்டும் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கி விடலாம். </p> <p>2. மேலே சொன்ன வழியின் மூலம், அந்த விண்டோவினை மூட இயலவில்லை என்றால், கண்ட்ரோல்+ ஆல்ட்+டெல் (Ctrl+Alt+Del) கீகளை அழுத்தி டாஸ்க் மேனேஜரைப் (Task Manager) பெறவும். இதில் அப்ளிகேஷன்ஸ் (Applications) டேப்பில் இடது கிளிக் செய்திடவும். </p> <p>3. இங்கு உங்கள் பிரவுசர் பெயர் பட்டியலில் இருக்கும். உடன் ஏதாவது புதியதாக ஒரு புரோகிராம் தெரிகிறதா என்று பார்க்கவும். இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றும் புரோகிராம். அதனைத் தேர்ந்தெடுத்து என்ட் டாஸ்க் (End Task) பட்டனை அழுத்தி, அந்த புரோகிராமினை மூடவும். அப்படி ஒன்றும் இல்லை என்றால், பிரவுசர் புரோகிராமினை மூடவும். </p> <p>சில நடவடிக்கைகளை நாம் மறக்காமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். </p> <p>எப்போதும் உங்கள் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை டவுண்லோட் செய்து, அவ்வப்போது இயக்கிப் பார்ப்பதுவும் நல்லது. </p> <p>இதற்கென புரோகிராம் ஒன்றினை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர்Malwarebytes AntiMalware. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இயக்கலாம்.<br /><span style="text-decoration: underline;"></span></p><a href="http://www.malwarebytes.org/">தரவிறக்கம் செய்ய</a><p><br /><span style="text-decoration: underline;"></span></p></td></tr></tbody></table>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-73868808697246501582010-04-18T18:52:00.000-07:002010-04-18T18:54:51.990-07:00ஐஸ்லாந்து நாட்டில்வெடித்துச் சிதறும் எரிமலையின் வீடியோ காட்சி (வீடியோ இணைப்பு)<object width="660" height="405"><param name="movie" value="http://www.youtube.com/v/NFZaek7kaq8&hl=en_US&fs=1&color1=0x006699&color2=0x54abd6&border=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/NFZaek7kaq8&hl=en_US&fs=1&color1=0x006699&color2=0x54abd6&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="660" height="405"></embed></object><br /><br />ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை கடந்த 4 நாட்களாக வெடித்து சிதறி வருகிறது. அதில் இருந்து அதிக அளவில் புகை கிளம்பி வான மண்டலம் முழுவதும் சாம்பல் பரவி உள்ளது.<br /><br />ஐஸ்லாந்து ஐரோப்பியா கண்டத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு. இங்கிருந்து பரவும் சாம்பல்கள் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதி முழுவதும் பரவி வருகிறது.<br /><br />எனவே அந்த பாதைகளில் விமானங்கள் பறக்க முடியாத நிலை உள்ளது. எரிமலை சாம்பல் பரவியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறந்தால் அதில் உள்ள தூசுக்கள் விமான என்ஜின் மற்றும் கருவிகளுக்குள் புகுந்து விமானத்தையே இயங்க விடாமல் செய்துவிடும்.<br /><br />இதனால் விமானங்கள் விபத்தை சந்திக்க நேரிடலாம். எனவே ஐரோப்பிய நாடுகளில் விமானங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன.<br /><br />இங்கிலாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரஷியா, பிரான்சு, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 20 ஐரோப்பிய நாடுகளில் விமா னங்கள் பறக்க முடியாத நிலை உள்ளது.<br /><br />இதனால் இந்த நாடுகளில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளின் வழியாகவே செல்லும். இந்த வழியாக செல்ல முடியாததால் அவையும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.<br /><br />சுமார் 22 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஐரோப்பிய விமானத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.<br /><br />இதில் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஆகிய நாடுகள்தான் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 80 சதவீத விமானங்கள் இயங்கவில்லை. இன்று இரவு 7 மணி வரை விமானங்களை இயக்கவேண்டாம் என்று விமானங்கள் கட்டுபாட்டு துறை கூறியுள்ளது.<br /><br />இந்நிலையில் தினமும் 5 லட்சம் பேர் வரை விமான பயணம் செய்வார்கள். அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். உள்ளூர் பயணம் செய்பவர்கள் கார், ரெயில் மற்றும் படகு போக்குவரத்துகளை நாடியுள்ளனர்.<br />எரிமலை தொடர்ந்து புகைகளை கக்கியபடியே இருக்கிறது. இது இப்போது அமைதியடையும் வாய்ப்பே தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே இன்னும் சில நாட்கள் இதே நிலை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-86803178041473846172010-04-15T22:30:00.001-07:002010-04-15T22:33:33.611-07:00ஐஸ்லாந்து எரிமலை வெடித்து வானம் புகை மயம் : ஐரோப்பாவில் விமான சேவைகள் ரத்துஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை வெடித்ததில் கிளம்பிய படு பயங்கரமான சாம்பற்புகையால் வான்வெளி முழுதும் புகை மயமாக காட்சியளிக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பாவில் சுமார் 4000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது<br /><br />விமான எந்திரங்களில் கோளாறு ஏற்படும் என்பதால் பிரிட்டனுக்கு உள்ளேயும், வெளியேயும் வான்வெளியில் எந்த ஒரு விமானமும் சில மணி நேரங்களுக்கு பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.<br /><br />கணிக்கக் கூடிய நிலையில் அங்கு நிலவரம் இல்லை என்பதால் வான்வெளி எப்போது விமானப் போக்குவரத்திற்கு தயாராகும் என்பது பற்றி சரியான தகவல்கள் தற்போது வரை இல்லை.<br /><br />இந்தப் புகை நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் வான்வெளியையும் விமானப் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாகியுள்ளது.<br /><br />இந்த எரிமலை சாம்பற்புகையில் அடங்கியிருக்கும் பாறைகளின் துகள்கள், கண்ணாடி, மற்றும் மண் ஆகியவற்றால் விமான எந்திரம் நடுவானில் பழுதடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.<br /><br />இதற்கிடையே இந்த எரிமலை வெடிப்பால் பனிமலை ஒன்று வேகமாக உருகி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.<br /><br />போக்குவரத்து நிறுத்தப்பட்ட விமான நிலையங்கள்:<br /><br />ஆபர்தீன், எடின்பர்க், கிளாஸ்கோ விமான நிலையங்கள் மூடப்பட்டது.<br /><br />லிவர்பூல் ஜான் லென்னான் விமான நிலையம், மான்செஸ்டர் மற்றும் நியூகாசில் விமான நிலையங்கள்.<br /><br />பர்மிங்காம் விமான நிலையத்தில் கணிக்க முடியாத அளவுக்கு விமானங்கள் தாமதம். தவிரவும் ஈஸ்ட் மிட்லேன்ட், லீட்ஸ் பிராட்ஃபோர்ட், கார்டிப், பிரிஸ்டல் விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.<br /><br />லண்டனில் உள்ள காட்விக், ஹீத்ரூ, மற்றும் சிட்டி விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பத்தாயிரக்கணக்கான பயணிகள் அவதி.<br /><br />பிரிட்டனின் அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.<br /><br />சாம்பற்புகை 55,000 அடி உயரத்திற்கு சென்றுள்ளது இது வடக்கு பிரிட்டன், மற்றும் ஸ்காட்லாந்து ஊடாகக் கடந்து செல்லும் என்று ஐரோப்பிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது.<br /><br />ஆனால் வானிலை மைய அதிகாரிகளோ, இந்தப் புகை மூட்டம் முழுதும் விலக சில நாட்கள் பிடிக்கும் என்று கூறுகின்றனர்.<br /><br />ஏற்கனவே 1982ஆம் ஆண்டும், 1989ஆம் ஆண்டும் எரிமலை சாம்பற்புகையில் சிக்கிய இரு விமானங்களிலும் அதன் 4 எஞ்சின்களும் பழுதடைந்து பெருமாபாடு பட்டு தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br /><img src="file:///C:/Users/Uwais/AppData/Local/Temp/moz-screenshot.png" alt="" /><img alt="" src="http://www.z9world.com/photos/full/2010/04/iceland_valcanic01.jpg" border="1" /> <p align="center"><img alt="" src="http://www.z9world.com/photos/full/2010/04/iceland_valcanic02.jpg" border="1" /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilnews1st.blogspot.com/"> <img style="cursor: pointer; width: 63px; height: 32px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0Wo1gwZ60l7fOaos26E9EG9NW_Q7MC_5-rZtthpWnh6CSkjSeMbuoRLKdPzOZoS9lID7LSgSz_vqZ36oacMwCuUqYdG5cOB3Y14filQ4LvbsJCR0dNvApyyri8fpmruXqX5DXo0Wypg/s400/6666666.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5460603770276720242" border="0" /></a></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-87125233960578329982010-04-13T10:37:00.000-07:002010-04-13T10:39:41.214-07:00பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில், (வேற்றுக்கிரக பறக்கும் தட்டினை ஒத்த) ஒரு விண்கலமொன்றினை இரண்டு யுத்த விமானங்கள் துரத்திச்சென்ற காட்சி, பொதுமக்களின் கமேராவில் பதிவாகியுள்ளது.<p>மிட்லாண்ட் Service Park இல் இருந்து, தொடர்ந்து 30 செக்கன்களுக்கு இக்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.</p> <p>வட்டவடிவில் மிகச் சிறியதாக காட்சியளிக்கும் இவ்விண்கலத்தினை இரண்டு அதிவேக ஜெட் வகை விமானங்கள் துரத்திப்பிடிக்கச் சென்ற இக்காட்சி அப்பிரதேச மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.</p> <p>ராடார் மூலம் இப்பறக்கும் தட்டு அவதானிக்கப்பட்டதும், உடனடியாக அதனை துரத்திச் செல்லும் முயற்சியில் இறங்கியதாம் இங்கிலாந்து விமானப்படை! எனினும் இம்முயற்சி வெற்றி அளித்ததா என மூச்சுக்காட்டவில்லை என்பது தான் ஏமாற்றம்!</p> <p>முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நிக் போக், இது பற்றி தெரிவிக்கையில், </p> <p>நான் எனது வாழ்நாளில்,அவதானித்த ஒரு சிறந்த வானொளி காட்சி இது என்றார். எனினும் பாதுகாப்பு அமைச்சு, இன்னமும் இக்காட்சிகள் பற்றி கருத்தேதும் கூற முன்வரவில்லை எனது குறிப்பிடத்தக்கது.</p> <p align="center"><img alt="" src="http://www.z9world.com/photos/full/2010/04/uk_aircraft.jpg" border="1" /></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-30313900396173962472010-04-10T23:37:00.000-07:002010-04-10T23:41:37.649-07:00விமான விபத்தில் போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி (படங்கள் இணைப்பு)ரஷ்யாவில் போலந்து அதிபர் பயணம் செய்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 132 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<p>ரஷ்யாவில் உள்ள மோலென்ஸ்க் நகரில், கத்யன் படுகொலை சம்பவத்தின் 70 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப் பிடிக்கப்பட்டது. </p> <p>இதில் கலந்து கொள்வதற்காக வாசா நகரில் இருந்து போலந்து அதிபர் லெக் கசின்ஸ்கி விமானத்தில் சென்றார். அவரது விமானம் மோலென்ஸ்க் நகர விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. </p> <p>இதில் போலந்து அதிபர் லெச் காச்ஷின்ஸ்கி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த 132 பேர் இருந்ததாகவும், மேற்கு ரஷ்யாவிலுள்ள ஸ்மோலென்ஸ்க் என்ற நகர் அருகே அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <p>விபத்துக்குள்ளான விமானத்தில் போலந்து அதிபரும், அவரது மனைவியும் இருந்ததை போலந்து அயலுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. </p> <p>இதனிடையே ரஷ்ய அரசின் பேச்சாளர் ஒருவரும் இந்த விபத்தை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் விபத்து குறித்து மேலும் விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். </p> <p>இருப்பினும் விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் இடதுபுற இறக்கை மரம் ஒன்றின் மீது மோதியதில், விமானம் இரண்டு துண்டாக பிளந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாகவும், அடர்த்தியான பனி மூட்டம் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p> <p align="center"><img alt="" src="http://www.z9world.com/photos/full/2010/04/aircrafe_crased01.jpg" border="1" /></p> <p align="center"><img alt="" src="http://www.z9world.com/photos/full/2010/04/aircrafe_crased02.jpg" border="1" /></p> <p align="center"><img alt="" src="http://www.z9world.com/photos/full/2010/04/aircrafe_crased03.jpg" border="1" /></p><p style="text-align: left;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilnews1st.blogspot.com"><img style="cursor: pointer; width: 63px; height: 32px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9Kg5M7YKB33ARWS0Ptt1mAK9wx4cduD5JA71UISn11zT9SxtBycRArVGWNx19ZQHrJAy7pCv4jY3U-qsu3mzM-5p0Jxzem9otEAYv3TSlxuOieJGnwr_WjLsD0S3Pa39HNACO8hgS7Q/s400/6666666.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5458766197103401442" border="0" /></a></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-59371685369435889472010-04-10T23:24:00.000-07:002010-04-10T23:34:41.252-07:00குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவே! : \'த ரைம்ஸ்\' நாளிதழ்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxYaVFpa6FWQKbkZGrx9Wn9yTHLyH54u14Ei8Tt-8frjitV_ojualkDtLAVXfWDb_uKi8xGKWZ56Mm6AwVq84zPwDYjm4aN7tHY7KGssFoAwFJZ8Ubcw_zrDSRZzbtyS__1WBPstsQmw/s1600/President_Rajapaksa.jpg"><img style="cursor: pointer; width: 100px; height: 75px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxYaVFpa6FWQKbkZGrx9Wn9yTHLyH54u14Ei8Tt-8frjitV_ojualkDtLAVXfWDb_uKi8xGKWZ56Mm6AwVq84zPwDYjm4aN7tHY7KGssFoAwFJZ8Ubcw_zrDSRZzbtyS__1WBPstsQmw/s400/President_Rajapaksa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5458764579906506802" border="0" /></a><br /><pre id="line1">ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றபின் மிகக் குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவே! : \'த ரைம்ஸ்\' நாளிதழ்</pre><br /><br />ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலே குறைந்த எண்ணிக்கையான மக்கள் வாக்களித்த தேர்தல் என்று பிரிட்டனில் இருந்து வெளி வரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.<br /><br /> <p>இதுதொடர்பாக அந்தப் பத்திரிகை தெரி வித்துள்ளதாவது: </p><br /><p>ஸ்ரீலங்கா அரசு கடந்த வியாழன் நடை பெற்ற பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் 2017ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி புரியும் அதிகாரத்தை அது பெற்றுள்ள போதும் குறைந்தளவு மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர். </p><br /><p>லண்டன் "சிற்றி' பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட மஹிந் தவின் மகன் நாமல் ராஜபக்ஷவும் நாடாளு மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட் டுள்ளார். </p><br /><p>225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் மஹிந்த அரசு 117 ஆசனங்களைப் பெற் றுள்ளது. விடுதலைப் புலிகள் முறியடிக் கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். </p><br /><p>தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப் பட்ட போது மஹிந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வில்லை. ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகளுக்கு மேல் வகிக்கக் கூடியதாக மாற்றியமைக்க அரசுக்கு இந்த பெரும் பான்மை அவசியம். </p><br /><p>எனினும் சுயேச்சையாகவும், எதிர்க் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்ட வர்களை அமைச்சர் பதவிகளை வழங்கி அரசு தனது பக்கம் இழுத்துக் கொள்ளலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டுவதற்கு எமக்கு 12 அல்லது 13 ஆசனங்கள் தேவை. ஆனால் அதனை பெறுவது ஒன்றும் கடினமானது அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். </p><br /><p>ஜெனரல் பொன்சேகாவைக் கைது செய்ததன் மூலம் ஆசியாவின் பழமைவாய்ந்த ஜனநாயகம் சர்வாதிகாரம் நோக்கிச் செல்கின்றது என்ற அச்சத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். </p><br /><p>மேலும் ஸ்ரீலங்காவின் அதிகாரம் ஒரு குடும்பத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்த "டசின்' கணக்கான உறுப்பினர்கள் அரசின் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் உள்ளனர். </p><br /><br /><p>கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் எவ்வளவு மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது தொடர்பில் தேர்தல் திணைக்களம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் 50தொடக்கம் 55விகிதமாக அது இருக்கும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><br /><p>1948ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிகக்குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும் என அது மேலும் தெரிவித்துள்ளது.</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-80412081193346882772010-04-06T22:24:00.000-07:002010-04-06T22:25:49.393-07:00சீனாவில் பிடிபட்ட விசித்திர விலங்குகீழை நாடுகளில் குறிப்பாக, இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மனிதர்களின் கண்களுக்கே தெரியாமல் நடமாடுவதாகக் கருதப்படும் யெதி என்ற பிராணியைக் கைப்பற்றிவிட்டதாக சீனா தெரிவிக்கிறது. அது யெதிதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.<p>இமயமலையில் யெதி என்கிற பனி மனிதன் உலவுவதாகவும், மிகப்பெரிய கால் தடங்களைக் கொண்டு அது யெதிதான் என்று தாங்கள் ஊகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு. அத்துடன் அந்த யெதியைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளும் உலவுவதால் ஆராய்ச்சியாளர்கள் யெதியைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள். </p> <p>இமயமலையில் மலையேறும் குழுக்களைச் சேர்ந்த சில வீரர்களும் விறகு வெட்டவோ, தண்ணீர் எடுத்துவரவோ சென்ற கிராமவாசிகளும் யெதியைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யெதி நடந்து செல்லும் வேகத்துக்குத் தங்களால் ஈடு கொடுக்க முடியாததால் பின் தொடர முடிந்ததில்லை என்றே தெரிவித்துள்ளனர். யெதியின் காலடித்தடம் மிகப்பெரியது. எனவே அதன் உருவமும் மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். </p> <p>இந்த நிலையில் மத்திய சீனாவில் சிசுவான் மாகாணத்தில் வினோதப் பிராணியை வேட்டைக்காரர்கள் கண்ணிவைத்து பிடித்திருக்கின்றனர். ஆனால் அது யெதிதான் என்று உறுதியாக்கப்படவில்லை. </p> <p>கரடியைபோன்ற உருவம் ஆனால் கரடியைப் போல ரோமங்கள் இல்லை, கங்காரு போல வால் - ஆனால் கங்காருவைப் போல துள்ளிக் குதிக்கவில்லை,கரடியைப் போல கட்டைக் குரல் இல்லை, பூனையைப் போன்ற மென்மையான குரல் ஆகியவற்றுடன் இருக்கிறது இந்த வினோதப் பிராணி. பிடிபட்டது முதலே விடாமல் கத்திக் கொண்டிருக்கிறது. அது தன் இனத்தாரை துணைக்கு அழைப்பதைப் போலத் தெரிகிறது. ஆனால் அதன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு பிராணி எதுவும் அது வைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு வரவேயில்லை. மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இது பிடிபட்டது. கரடியைப் போல உருவம் என்பதால் தூரத்திலிருந்து பார்க்க மனிதனைப் போன்றே தெரிந்தது. ஆனால் அது மூர்க்கத்தனமாக எதையும் செய்யவில்லை. </p> <p>இப்போது அந்தப் பிராணியை பெய்ஜிங்கில் உயர் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். விரைவில் மேல் விவரங்கள் தெரியக்கூடும்.</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-72053961129917220912010-03-12T20:34:00.000-08:002010-03-12T20:36:11.811-08:00ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அனுமதியளிக்க வேண்டும்: பிரதமர் ரட்ணசிறி<pre id="line148">ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு<br />இலங்கை முதலில் அனுமதியளிக்க வேண்டுமென<br />பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.<br /></pre><pre id="line157">இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி<br />விசாரணைகளை நடத்த முடியாது என அவர்<br />சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் செயலாளர்<br />நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பாக நிபுணர்கள்<br />குழுவொன்றை நியமிப்பதற்கு சிலரின் நடவடிக்கைகளே<br />காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொரளையில்<br />நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்<br />கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர்<br />இதனைத் தெரிவித்துள்ளார்.</pre><input id="gwProxy" type="hidden"><!--Session data--><input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"><div id="refHTML"></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4266912990351503449.post-81209481579378079622009-12-25T04:24:00.000-08:002009-12-25T04:25:00.856-08:00தமிழ் வாசகர்களிற்கு அன்பான செய்தி.தமிழ் வாசகர்களிற்கு அன்பான செய்தி.<br />முதல் முறையாக அனேகமானவர்களின் வேண்டுகோளிற்கு இனங்க FACEBOOK இல் தமிழ் செய்திகள் வர உள்ளன.. இச் செய்திகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் <input id="gwProxy" type="hidden"><!--Session data--><input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"><div id="refHTML"></div>Unknownnoreply@blogger.com1